follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉலகம்கொவிட் தொடர்பில் WHO இனது அறிவிப்பு

கொவிட் தொடர்பில் WHO இனது அறிவிப்பு

Published on

உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், அடுத்த ஆண்டுக்குள், COVID-19 உலகளாவிய சுகாதார அவசரநிலையாக இருக்காது.

அதன்படி, ஜனவரி மாதம் WHO இன் COVID-19 அவசரநிலைக் குழு கூடும் போது அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அளவுகோல்கள் விவாதிக்கப்படும் என்று ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

வெற்றிகரமான தடுப்பூசி மற்றும் COVID-19 வைரஸின் தீவிரம் பலவீனமடைந்ததால், வைரஸின் ஆபத்துகள் படிப்படியாக குறைந்துவிட்டன, மேலும் COVID-19 குறித்து அச்சத்தை உருவாக்கத் தேவையில்லை என்பது அங்கு தெரியவந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெல்லியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தலைநகர் டெல்லியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக இந்திய தேசிய...

X தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி இராஜினாமா

எலான் மஸ்க்கின் X சமூக வலைத்தளத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியாக பணியாற்றிய லிண்டா யாக்காரினோ (Linda Yaccarino) பதவி விலகியுள்ளார். சுமார்...

ஆகஸ்ட் 1 முதல் புதிய வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வரும் – ட்ரம்ப்

ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் திகதியில் இருந்து...