follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசனத் நிஷாந்தவின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

சனத் நிஷாந்தவின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

Published on

வெளிநாட்டு செல்வதற்கு தனது பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விடுத்த கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று நிராகரித்துள்ளார்.

மே மாதம் 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சனத் நிஷாந்தவிற்கு நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...