follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசனத் நிஷாந்தவின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

சனத் நிஷாந்தவின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

Published on

வெளிநாட்டு செல்வதற்கு தனது பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விடுத்த கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று நிராகரித்துள்ளார்.

மே மாதம் 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சனத் நிஷாந்தவிற்கு நீதிமன்றம் பயணத்தடை விதித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...