follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுஒரே பிரிவில் தொடர்ச்சியாக கடமையாற்றியவர்களுக்கு கட்டாய இடமாற்றம்

ஒரே பிரிவில் தொடர்ச்சியாக கடமையாற்றியவர்களுக்கு கட்டாய இடமாற்றம்

Published on

ஒரே கிராம சேவகர் பிரிவில் 05 வருட சேவையை பூர்த்தி செய்த அனைத்து கிராம சேவகர் உத்தியோகத்தர்களும் 2023 ஜனவரி 1 முதல் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இடமாற்றம் செய்யப்படாததற்கு சிறப்புக் காரணம் உள்ள அதிகாரிகளைத் தவிர, 5 ஆண்டுகள் பணி முடித்த மற்ற அனைத்து கிராம அலுவலர்களையும் கட்டாயம் இடமாற்றம் செய்ய வேண்டும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த விடயம் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

எதிர்வரும் 31ஆம் திகதியுடன் 5 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் வருடாந்த இடமாற்ற உத்தரவு வழங்கப்படாத உத்தியோகத்தர்கள் இருப்பின் அவர்களுக்கு இடமாற்ற உத்தரவு வழங்குமாறு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...