follow the truth

follow the truth

August, 24, 2025
Homeவிளையாட்டுஉலகக் கிண்ண கால்பந்து: குரோஷியா – மொராக்கோ அணிகள் இன்று பலப்பரீட்சை

உலகக் கிண்ண கால்பந்து: குரோஷியா – மொராக்கோ அணிகள் இன்று பலப்பரீட்சை

Published on

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் 3 ஆம் இடத்தைப் பிடிப்பதற்காக குரோஷியா மற்றும் மொராக்கோ அணிகள் இன்று சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

உலகக் கிண்ண போட்டிக்கு முன் ஆபிரிக்க அணிகளை சந்தித்த குரோஷியா, 2014 கேமரூனை 4-0 எனவும், 2018 இல் நைஜீரியாவை 2-0 எனவும் வீழ்த்திய அனுபவம் கொண்டிருக்கிறது.

1998-ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியிலும் இதேபோல் 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் விளையாடிய குரோஷியா, அதில் நெதா்லாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

மொராக்கோ அணி, உலகக் கிண்ண போட்டியில் ஆப்பிரிக்க அணியாக இந்த இடத்துக்கு வருவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இடம்பெறும் போட்டியில் வெற்றிபெற்ற 3 ஆவது இடத்தை பிடிக்கும் அணிக்கு வெண்கலப் பதக்கமும் பரிசும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர்...