follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுநீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீர் விநியோகம் துண்டிப்பு

நீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீர் விநியோகம் துண்டிப்பு

Published on

நீர் கட்டணத்தைச் செலுத்தாத நுகர்வோர்களின் நீர் விநியோகம் அடுத்த மாதம் முதல் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மாதாந்த நீர் கட்டணத்தை செலுத்தாமை 40 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அதன் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.

எட்டு மில்லியன் ரூபா வரையில் செலுத்தப்படாத பட்டியல்கள் நான்காயிரம் மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இன்னும் ஆறு மில்லியன் ரூபா பணம் நிலுவையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

60 நாட்களுக்கும் மேலாக பில் செலுத்தாத அனைத்து குடிநீர் நுகர்வோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சுமார் 08 இலட்சம் மக்கள் 03 மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக நீர் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஏகநாயக்க வீரசிங்க மேலும் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

அரச துறையில் ஊழலைத் தடுக்க புதிய வேலைத் திட்டம்

ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்கு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் முறைகள் மூலம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க...

ஷொப்பிங் பைகளின் விலை நிர்ணயம் தொடர்பில் அவதானம்

வர்த்தக நிலையங்களில் வழங்கப்படும் ஷொப்பிங் பைகளின் விலை நிர்ணயம் தொடர்பில் சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி...

உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்

மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவதற்காக நிலவும் சட்டம் கட்டாயமாக திருத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாகாண சபைத்...