follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுபாணின் விலையில் மாற்றமில்லை

பாணின் விலையில் மாற்றமில்லை

Published on

அண்மையில் 450g நிறையுடைய பாணின் விலை பத்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்த போதிலும், நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான பேக்கரிகள் பாணின் விலையை குறைக்கவில்லை எனத் தெரிய வருகின்றது.

கடந்த 17ம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450g நிறையுடைய பாணின் விலையை பத்து ரூபாவினால் குறைக்க அகில இலங்கை பேக்கரி சங்கம் தீர்மானித்துள்ளது.

450g நிறையுடைய பாணின் விலை ரூ.180.00 முதல் ரூ.200.00 வரை பல்வேறு விலைகளில் விற்கப்படுகிறது. அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார். உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால் 450g நிறையுடைய பாணின் விலையை பத்து ரூபாவால் குறைக்க முடியாது என பல பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

பாண் விலை அதிகரிப்பால் பாண் விற்பனை வெகுவாக குறைந்துள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கஹவத்தையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

கஹவத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து இருவரை குழுவொன்று கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் (22) உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர்...

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...