follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுபாணின் விலையில் மாற்றமில்லை

பாணின் விலையில் மாற்றமில்லை

Published on

அண்மையில் 450g நிறையுடைய பாணின் விலை பத்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்த போதிலும், நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான பேக்கரிகள் பாணின் விலையை குறைக்கவில்லை எனத் தெரிய வருகின்றது.

கடந்த 17ம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450g நிறையுடைய பாணின் விலையை பத்து ரூபாவினால் குறைக்க அகில இலங்கை பேக்கரி சங்கம் தீர்மானித்துள்ளது.

450g நிறையுடைய பாணின் விலை ரூ.180.00 முதல் ரூ.200.00 வரை பல்வேறு விலைகளில் விற்கப்படுகிறது. அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார். உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால் 450g நிறையுடைய பாணின் விலையை பத்து ரூபாவால் குறைக்க முடியாது என பல பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

பாண் விலை அதிகரிப்பால் பாண் விற்பனை வெகுவாக குறைந்துள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க SJB உடன் இணைவு

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து...

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் குறித்து கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள எலிசபெத் ஹோஸ்டின் நியமனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய...

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு வரி விதிக்க கோரிக்கை

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு வரி விதிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் விவசாய அமைச்சர்...