follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுஇலங்கை சீனி நிறுவனத்தின் புதிய தலைவராக சாரத சமரகோன்

இலங்கை சீனி நிறுவனத்தின் புதிய தலைவராக சாரத சமரகோன்

Published on

இலங்கை சீனி நிறுவனத்தின் புதிய தலைவராக மேஜர் ஜெனரல் சாரத சமரகோன் இன்று தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் கஜபா படைப்பிரிவில் புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியாக கடமையாற்றிய அவர், ஓய்வு பெற்ற பின்னர் ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உத்தேச கல்வி சீர்திருத்தங்களை யதார்த்தமாக்குவதற்கு நிறுவனக் கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும்

உத்தேச கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு, முழு கல்வி முறையின் வசதிகளையும் மேம்படுத்தும் அதே வேளையில், நிறுவனக் கட்டமைப்பையும்...

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 7,500 ரூபா கொடுப்பனவு

அறநெறிப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் சேவையை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதனை ஊக்குவித்தல் மற்றும் அவர்களது தனித்துவ அடையாளத்தை பாதுகாப்பதுடன்,...

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு பிணை

350 இலட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட சுகாதார...