follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇலங்கை சீனி நிறுவனத்தின் புதிய தலைவராக சாரத சமரகோன்

இலங்கை சீனி நிறுவனத்தின் புதிய தலைவராக சாரத சமரகோன்

Published on

இலங்கை சீனி நிறுவனத்தின் புதிய தலைவராக மேஜர் ஜெனரல் சாரத சமரகோன் இன்று தனது கடமைகளை ஆரம்பித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் கஜபா படைப்பிரிவில் புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியாக கடமையாற்றிய அவர், ஓய்வு பெற்ற பின்னர் ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்தி சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...