follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுடயானா கமகேவின் கடவுச்சீட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

டயானா கமகேவின் கடவுச்சீட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Published on

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இராஜதந்திர கடவுச் சீட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சமூக செயற்பாட்டாளரான ஓசல ஹேரத் என்பவரே இந்த முறைப்பாட்டை இன்று ஆணைக்குழுவிடம் வழங்கியுள்ளார்.

இராஜாங்க அமைச்சரான டயனா கமகே பிரித்தானிய பிரஜையாக  கருதப்படும் நிலையில்,  அவருக்கு குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தினால் இராஜதந்திர  கடவுச் சீட்டு வழங்கப்பட்டிருப்பின் அது குடிவரவு- குடியகல்வு திணைக்கள சட்டவிதிகளுக்கு முரணானது என குறித்த சமூக செயற்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...