follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுபோதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்

போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்

Published on

பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் ஆய்வு வெற்றியடைய வேண்டுமாயின் பாடசாலைக்கு போதைப்பொருள் வரும் பிரதான பாதைகளை அடைக்க வேண்டும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களை போதைப்பொருளின் அச்சுறுத்தலில் இருந்துகாப்பதற்கு , போதைப்பொருள் கொண்டு வரும் முக்கிய விநியோகஸ்தர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தண்டிக்கப்படுவது போல் சிங்கப்பூர் போன்ற நாடுகள் இவர்களையும் தண்டிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துவது போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பொறுப்பாகும் எனத் தெரிவித்த அமைச்சர், போதைப்பொருள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க கடலிலும் வானிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வருடாந்தம் 10,000 – 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழக்கின்றனர்

தேசிய விபத்து விழிப்புணர்வு வாரம் இன்று(07) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்துவரும் விபத்துகள் தொடர்பில்...

பாராளுமன்ற உறுப்பினராக நிஷாந்த ஜெயவீரவின் பெயர் வர்த்தமானியில்

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெருமவின் ராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினராக...

கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை...