இந்தியாவினால் இலங்கை பொலிஸ் துறைக்கு 125 ஜீப்கள் அன்பளிப்பு

353

இந்திய அரசாங்கத்தினால், இலங்கை பொலிஸ் துறைக்கு, 125 ஜீப் ரக வாகனங்கள், வழங்கப்பட்டுள்ளன.

500 ஜீப் ரக வாகனங்கள், பொலிஸ் துறைக்கு வழங்கப்படவுள்ள நிலையில், அதன் முதல் கட்டமாக 125 ஜீப் ரக வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here