follow the truth

follow the truth

August, 24, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா'தமிழ் கட்சிகள், TNA ஊடாக மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது'

‘தமிழ் கட்சிகள், TNA ஊடாக மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது’

Published on

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலுக்கான அழைப்பு கிடைக்கப்பெறவில்லை என தமிழ் தேசிய மக்கள் கூட்டணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கூறுகிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாக அனைத்து தமிழ்க் கட்சிகளும் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் பங்குபற்றுதலுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை எட்டுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...