follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுபட்டாசு வெடிக்கும் போது கவனமாக செயற்படவும்

பட்டாசு வெடிக்கும் போது கவனமாக செயற்படவும்

Published on

பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பாக இருக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் தேசிய பயிற்சி தாதியான புஷ்பா ரம்யானி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் காலப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், அது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...