follow the truth

follow the truth

August, 24, 2025
Homeவிளையாட்டுமேலும் ஒரு வருட ஒப்பந்தத்தில் மெஸ்ஸி

மேலும் ஒரு வருட ஒப்பந்தத்தில் மெஸ்ஸி

Published on

உலகின் நம்பர் ஒன் கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் லியோனல் மெஸ்ஸி, பிரான்சில் உள்ள தனது தற்போதைய கிளப்பான Paris Saint-Germain உடன் மேலும் ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மெஸ்ஸி மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் இடையேயான இரண்டு வருட ஒப்பந்தம் அடுத்த ஆண்டு (2023) முடிவடைய திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் பாரிஸ் அணி அதை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்க ஒப்புக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய ஒப்பந்தத்தின் மதிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

மெஸ்ஸி 2021 ஆம் ஆண்டில் பிரான்சில் உள்ள Paris Saint-Germain உடன் 960000 பிரிட்டிஷ் பவுண்டுகள் அல்லது வாரத்திற்கு 42 கோடிகள் இலங்கை நாணயத்தில் இணைந்தார்.

ஸ்பெயினில் 18 ஆண்டுகள் தங்கியிருந்த பார்சிலோனா அணியை விட்டு வெளியேறினார். எவ்வாறாயினும், உலகக் கிண்ண வெற்றியின் பின்னர், மெஸ்ஸியை தமது அணியில் சேர்க்கும் முயற்சியில் பார்சிலோனா அணி ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் 20 ஒவர் லீக் தொடர்...