follow the truth

follow the truth

August, 23, 2025
HomeTOP3அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் விசேட கோரிக்கை

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் விசேட கோரிக்கை

Published on

நாளை (26) காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை 2004ஆம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்தவர்கள் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 26 ஆம் திகதி “தேசிய பாதுகாப்பு தினமாக” பிரகடனப்படுத்தப்பட்டு அன்றைய தினம் நாட்டில் சுனாமி அனர்த்தம் மற்றும் பல்வேறு அனர்த்தங்களினால் உயிரிழந்த அனைவருக்கும் தேசிய நிகழ்வாக இது வரையில் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வருடம் டிசம்பர் 26ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மாவட்ட மட்டத்தில் “தேசிய பாதுகாப்பு தினம்” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...