follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஅமெரிக்கா பறந்த கோட்டாவின் மனைவி

அமெரிக்கா பறந்த கோட்டாவின் மனைவி

Published on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் இன்று காலை அமெரிக்கா சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி அயோமா ராஜபக்ஷ, அவரது மகன் மனோஜ் ராஜபக்ஷ , மருமகள் செவ்வந்தி ராஜபக்ஷ, மற்றும் பேரக்குழந்தை இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடக அமெரிக்கா சென்றனர் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...