அமெரிக்கா பறந்த கோட்டாவின் மனைவி

1572

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் இன்று காலை அமெரிக்கா சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதியின் மனைவி அயோமா ராஜபக்ஷ, அவரது மகன் மனோஜ் ராஜபக்ஷ , மருமகள் செவ்வந்தி ராஜபக்ஷ, மற்றும் பேரக்குழந்தை இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடக அமெரிக்கா சென்றனர் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here