follow the truth

follow the truth

May, 3, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியா"சுகாதார அமைச்சுப் பதவியினை இராஜினாமா செய்யத் தயார்"

“சுகாதார அமைச்சுப் பதவியினை இராஜினாமா செய்யத் தயார்”

Published on

ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையை தவறாக வழிநடத்தி இந்திய நிறுவனம் ஒன்றின் இருபத்தேழு வகையான மருந்துகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல திட்டமிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்திய கடன் வசதிகளின் கீழ் மருந்துகளை இறக்குமதி செய்வது அமைச்சரவையின் ஒப்புதலுடன் மட்டுமே செய்யப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

கடன் வசதியின் கீழ் இந்தியாவிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பான அனைத்து எழுத்து மூலமான ஆதாரங்களும் எதிர்வரும் இரு தினங்களில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்த அவர், இது தொடர்பில் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் வன்மையாக நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப்...

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அநீதிகள் நடந்தால், அமைச்சுக்கு அறிவியுங்கள்

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள்...