follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுஇலங்கையை வந்தடையவுள்ள 3 நிலக்கரி கப்பல்கள்

இலங்கையை வந்தடையவுள்ள 3 நிலக்கரி கப்பல்கள்

Published on

முன்பதிவு செய்யப்பட்ட நிலக்கரியை ஏற்றிக்கொண்டு 3 கப்பல்கள் அடுத்த மாதம் இலங்கையை வந்தடைய உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

இன்று நடைபெற்ற நிலக்கரி இறக்குமதி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் பேசிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

ஜனவரி 5, 9 மற்றும் 16 ஆம் திகதிகளில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி ஏற்றிச் செல்லும் 3 கப்பல்கள் இலங்கையை வந்தடையும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

மேலும் மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்றால் நாளாந்த மின்வெட்டை மக்கள் எதிர்நோக்க வேண்டும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொஸ்கம துப்பாக்கிச் சூடு: தாய், மகள் உள்ளிட்ட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (06) அதிகாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 12 வயது சிறுமி உட்பட மூன்று...

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...