follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுபாலி பல்கலைக்கழக மாணவர் சங்க செயலாளருக்கு விளக்கமறியல்

பாலி பல்கலைக்கழக மாணவர் சங்க செயலாளருக்கு விளக்கமறியல்

Published on

ஹோமாகம பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் கலவரத்தை முன்னெடுத்த குற்றச்சாட்டு உள்ளிட்ட நான்கு விடயங்களுக்காக சிறையிலுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளறன தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் மிஸ் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக கடந்த 13ஆம் திகதி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் மற்றும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை ஏற்பாடு செய்தமை மற்றும் அதனை கட்டுப்படுத்தச் சென்ற பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூன்றாம் வருட மாணவர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு மீண்டும் அடுத்தவருடம் மார்ச் மாதம் 03ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...