follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉள்நாடுபாலி பல்கலைக்கழக மாணவர் சங்க செயலாளருக்கு விளக்கமறியல்

பாலி பல்கலைக்கழக மாணவர் சங்க செயலாளருக்கு விளக்கமறியல்

Published on

ஹோமாகம பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் கலவரத்தை முன்னெடுத்த குற்றச்சாட்டு உள்ளிட்ட நான்கு விடயங்களுக்காக சிறையிலுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளறன தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் மிஸ் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக கடந்த 13ஆம் திகதி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் மற்றும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை ஏற்பாடு செய்தமை மற்றும் அதனை கட்டுப்படுத்தச் சென்ற பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூன்றாம் வருட மாணவர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு மீண்டும் அடுத்தவருடம் மார்ச் மாதம் 03ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...