follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுபாலி பல்கலைக்கழக மாணவர் சங்க செயலாளருக்கு விளக்கமறியல்

பாலி பல்கலைக்கழக மாணவர் சங்க செயலாளருக்கு விளக்கமறியல்

Published on

ஹோமாகம பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் கலவரத்தை முன்னெடுத்த குற்றச்சாட்டு உள்ளிட்ட நான்கு விடயங்களுக்காக சிறையிலுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளறன தேரரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் மிஸ் நிலுபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக கடந்த 13ஆம் திகதி அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் மற்றும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை ஏற்பாடு செய்தமை மற்றும் அதனை கட்டுப்படுத்தச் சென்ற பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூன்றாம் வருட மாணவர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு மீண்டும் அடுத்தவருடம் மார்ச் மாதம் 03ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...