ஆதிவாசிகள் தேர்தலில் போட்டியிட தீர்மானம்

585

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஆதிவாசிகளும் களமிறங்கத் தீர்மானித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமது இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வேட்பாளர்களைத் தெரிவு செய்யுமாறு ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோ அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆதிவாசி இனத் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது

அதன்படி, அம்பாறை, வாகரைபொல்பெத்த போன்ற இடங்களில் உள்ள ஆதிவாசி இனத்தில் இருந்து வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here