டுபாய் சுத்தா பிணையில் விடுதலை

377

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட டுபாய் சுத்தா என அழைக்கப்படும் நிஷாந்த பிரியதர்ஷன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

உரிமம் இன்றி வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்கள் அனுப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் இன்று கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கடுவல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here