follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுமுட்டையினை 35 ரூபாய்க்கு விற்கத் தயார்

முட்டையினை 35 ரூபாய்க்கு விற்கத் தயார்

Published on

2023 ஆம் ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குள் முட்டையொன்று 35 ரூபா தொடக்கம் 40 ரூபா வரையில் விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டையை கொள்வனவு செய்ய முடியாத வறிய குடும்பங்களுக்கு இலவசமாக முட்டை வழங்குவதற்கும் சங்கம் தயாராக இருப்பதாக சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று (28) கொழும்பில் நான்கு இலட்சம் முட்டைகள் ஒரு முட்டை 55 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக அகில இலங்கை கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சில்லறை சந்தையில் முட்டைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், நுகர்வோருக்கு மலிவான முட்டைகளை வழங்குவதற்காக முக்கிய நகரங்களில் முட்டைகளை விற்பனை செய்ய லாரிகளைப் பயன்படுத்த முட்டை உற்பத்தியாளர்கள் சமீபத்தில் முடிவு செய்துள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி,...