follow the truth

follow the truth

April, 30, 2025
Homeஉள்நாடு'ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி' நம் கையில் உள்ளது

‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி’ நம் கையில் உள்ளது

Published on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது அணியினரின் கைகளிலேயே இருக்கின்றதே தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலகையிலோ அல்லது டாலி வீதியில் உள்ள கட்டிடத்திலோ அல்ல என விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

டிசம்பர் 31 கதிர்காமம் கிரிவெஹர தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 60 ஆவது தடவையாக நடத்தும் பிரித் பிங்கம பற்றி அறிவிக்க விவசாய அமைச்சு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவும் கலந்துகொண்டார்.

என கேள்வியொன்றை எழுப்பிய ஊடகவியலாளர் ஒருவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய செயலாளர் நாயகம் ஸ்ரீலங்கா கட்சியை பிரித் பின்கம குழுவொன்று ஆக்கிரமித்துள்ளதாக கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, இலங்கை தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் இவ்விடயத்தை ஏற்றுக்கொண்டுள்ளமை நல்ல விடயமாகும் எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...