follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஜனாதிபதியிடமிருந்து அழைப்பு வரவில்லை

ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு வரவில்லை

Published on

ஜனாதிபதியிடமிருந்து இதுவரையில் தமக்கு அழைப்பு வரவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அழைப்பு வரும் பட்சத்தில் மின்கட்டண பிரச்சினை தொடர்பில் அவரிடம் விளக்குவதாகவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அண்மையில் நாடாளுமன்றத்தில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் விசேட உரை நிகழ்த்தினார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரின் நடத்தை தொடர்பில் இதன்போது ஜனாதிபதி கடுமையான கருத்தை வெளியிட்டார்.

இதேவேளை, மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவில்லை எனவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...