follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP1தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அடுத்த வாரம் அறிவிக்கப்படும்

Published on

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்பட்டதாக மேற்படி ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

பொலிஸ் மா அதிபர், தபால் மா அதிபர், அரசாங்க செய்தியாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...