follow the truth

follow the truth

April, 30, 2025
Homeஉலகம்இந்தியப் பிரதமரின் தாயார் மரணம்

இந்தியப் பிரதமரின் தாயார் மரணம்

Published on

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்.

மேற்கு குஜராத் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனது தாயின் மறைவுக்காக டுவிட்டர் செய்தியில், புகழ்பெற்ற நூற்றாண்டு இறைவனின் பாதத்தில் தங்கியிருப்பதாக இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். நாடாளுமன்ற...

உயர்நீதிமன்றில் சாட்சியமளித்த மைத்திரி

2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள்...