follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஆஷு மாரசிங்கவினால் நஷ்டஈடு கோரிக்கை

ஆஷு மாரசிங்கவினால் நஷ்டஈடு கோரிக்கை

Published on

பேராசிரியர் ஆஷு மாரசிங்க பற்றி சித்தரிக்கப்பட்ட காணொளியை வெளியிட்டு அந்த காணொளிக்கு தவறான விளக்கத்தை அளித்ததன் மூலம் தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர 1.5 பில்லியன் ரூபாயும் மற்றும் ஆதர்ஷ கரதன 1 பில்லியன் ரூபாயும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என பேராசிரியர் ஆஷு மாரசிங்க நஷ்டஈட்டு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்

கடந்த 23 ஆம் திகதி ஹிருணிகா மற்றும் ஆதர்ஷா நடத்திய ஊடகவியலாளர் மாநாடு பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்தில் அமைந்ததாகவும் அதன் மூலம் பேராசிரியர் ஆஷு மாரசிங்கவிற்கு எதிராக தவறான முறையில் பொதுக் கருத்தை உருவாக்குவதாகவும் குறித்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த காணொளி மற்றும் அது தொடர்பான புகைப்படங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த 24ம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...