follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு'பொருளாதார இராஜதந்திரத்திற்கு' மத்தியஸ்தம் தேவை

‘பொருளாதார இராஜதந்திரத்திற்கு’ மத்தியஸ்தம் தேவை

Published on

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களிடம் பேசிய பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகள் இன்று பொருளாதார இராஜதந்திரத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கூறினார்.

ஜேர்மனி, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், பஹ்ரைன், லெபனான், ஜெனிவா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மத்தியில் கடந்த 26 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். புதிய இராஜதந்திரத்தை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய இராஜதந்திரிகள் முதலீடுகள், கூட்டு முயற்சிகள் மற்றும் இருதரப்பு பரிவர்த்தனைகளுக்கு மத்தியஸ்தம் செய்யுமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டார், இது எதிர்கால இலங்கையை கடன்கள் மற்றும் உதவிகளில் இருந்து விடுவித்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை விரைவுபடுத்துவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...