follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுயாழ்ப்பாணத்திற்கு புதிய ஆளுநர்

யாழ்ப்பாணத்திற்கு புதிய ஆளுநர்

Published on

யாழ்ப்பாணத்தின் புதிய பதில் ஆளுநராக மருதலிங்கம் பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் இன்று (01) முதல் அமுலுக்கு வரும் எனவும், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கணபதிப்பிள்ளை மகேசன் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

பதவி உயர்வு காரணமாக வெற்றிடமாக இருந்த யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் பதவிக்கு மரதலிங்கம் பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றும் ரூபவதி கேதீஸ்வரன் யாழ்.வின் நிரந்தர அரசாங்க அதிபராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...