follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுதேயிலை செய்கையினை பாதிக்கும் புதிய நோய்

தேயிலை செய்கையினை பாதிக்கும் புதிய நோய்

Published on

காலி மாவட்டத்தில் தேயிலை செய்கைக்கு ஜம்பு நோய் பரவி வருகின்றது.

குறிப்பாக இளம் இலைகள் இந்நோயினால் அழிந்து வருகின்றன.

இதன் காரணமாக சிறு தேயிலை நில உரிமையாளர்களின் பசுந்தேயிலை உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.

இந்த நாட்களில் பனியுடன் கூடிய கடும் குளிர் இந்நிலை ஏற்படுவதை பெரிதும் பாதித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...

“சுரக்ஷா” மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு பணிப்புரை

பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள "சுரக்ஷா" மாணவர் காப்புறுதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை...