follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுசபாநாயகர் தலைமையில் விசேட கூட்டம்

சபாநாயகர் தலைமையில் விசேட கூட்டம்

Published on

அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இன்று (01) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் Zoom தொழிநுட்பத்தின் ஊடாக கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இணைந்து கொள்ள உள்ளனர்.

அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக கடந்த 29ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்தது.

21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்பு சபை 10 உறுப்பினர்களை உள்ளடக்கியிருக்கும் மற்றும் மூன்று சிவில் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவார்கள்.

ஏறக்குறைய 120 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன, மேலும் மூன்று சிவில் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பிற தகுதி வாய்ந்த நபர்களின் ஆய்வுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

டயானாவுக்கு எதிரான குற்றச் செயல்கள் – சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல்...

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...