follow the truth

follow the truth

August, 1, 2025
Homeஉள்நாடுஇளநிலை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தக்கவைத்துக் கொள்ள அனுமதி

இளநிலை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தக்கவைத்துக் கொள்ள அனுமதி

Published on

நேற்றைய தினம் ஓய்வு பெறவிருந்த இளநிலை பணியாளர்களை இலங்கை புகையிரத ஊழியர்களை, தேவைப்பட்டால் ஒப்பந்த அடிப்படையில் தக்கவைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சேவை தேவையின் அடிப்படையில் இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதியின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க இலங்கை புகையிரத பொது முகாமையாளருக்கு எழுத்து மூலம் அனுமதி வழங்கியுள்ளார்.

நேற்றைய தினம் ஓய்வு பெறவிருந்த ஊழியர்களை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளுமாறு பல்வேறு ரயில்வே தொழிற்சங்கங்களால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இளநிலை பணியாளர்களின் சேவை இல்லையெனில் சில நிலையங்கள் இயங்காது என அவர்கள் கருதினர்.

அதன்படி தற்போது சில ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் தக்கவைத்துக் கொள்ள பொது மேலாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...