follow the truth

follow the truth

May, 19, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாவிமலவீர உள்ளிட்ட ஒரு குழு அரசாங்கத்தை விட்டு வெளியேறினர்...

விமலவீர உள்ளிட்ட ஒரு குழு அரசாங்கத்தை விட்டு வெளியேறினர்…

Published on

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க மற்றும் ஜகத் குமார ஆகியோர் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களுடன் மேலும் ஒரு குழு எம்.பி.க்கள் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த இரண்டு எம்.பி.க்களும் சமீபத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கையை விமர்சித்ததுடன் பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

இனி வரும் தேர்தலில் இப்படி சென்று மக்களை சந்திக்க முடியாது என்று கட்சி தலைவர்களிடம் கூட கூறியுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி...

“கன்னத்தில் அறைந்தது உண்மைதான்” – பிரசன்ன ரணவீர

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் போர்ட்டர் ஒருவரை சிறு மற்றும் நடுத்தர தொழில்...