follow the truth

follow the truth

August, 1, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாவிமலவீர உள்ளிட்ட ஒரு குழு அரசாங்கத்தை விட்டு வெளியேறினர்...

விமலவீர உள்ளிட்ட ஒரு குழு அரசாங்கத்தை விட்டு வெளியேறினர்…

Published on

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க மற்றும் ஜகத் குமார ஆகியோர் அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களுடன் மேலும் ஒரு குழு எம்.பி.க்கள் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த இரண்டு எம்.பி.க்களும் சமீபத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கையை விமர்சித்ததுடன் பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

இனி வரும் தேர்தலில் இப்படி சென்று மக்களை சந்திக்க முடியாது என்று கட்சி தலைவர்களிடம் கூட கூறியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...