follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஉணவகங்களுக்கு 'சூரிய தகடு மின்சாரம்' வழங்கினால் விலையை குறைக்கலாம்

உணவகங்களுக்கு ‘சூரிய தகடு மின்சாரம்’ வழங்கினால் விலையை குறைக்கலாம்

Published on

கோவில்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்களில் சூரிய தகடு மின்சாரம் பொருத்தினால், தனியார் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நியாயமான விலையில் சூரிய தகடுகள் அமைக்கும் திட்டத்தை அரசு தொடங்கலாம் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்பால் உணவை 30% குறைக்க முடியும் என குறித்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

நல்ல காற்றும், சூரிய ஒளியும் உள்ள நாடாக விளங்கும் இலங்கை, இவை இரண்டிலும் சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என்று கூறிய அவர், எண்ணெய், நிலக்கரி ருசியில் ஆர்வம் காட்டி, அதிக விலை கொடுத்து திடீரென மின்சாரம் வாங்கும் மக்கள் பணம் கொடுக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

முழு நாட்டிற்கும் நியாயமான விலையில் சூரிய தகடுகளை வழங்க முடியும் என்று கூறிய அசேல சம்பத், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தலையிட்டு சோலார் பேனல் உற்பத்தி நிறுவனங்களுக்கு விலைக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...