follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுஇன்று மாலை பல ரயில்கள் இரத்தாகலாம்

இன்று மாலை பல ரயில்கள் இரத்தாகலாம்

Published on

புகையிரத ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக இன்று (3) நண்பகல் 12.00 மணிவரை 10 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலைமை காரணமாக இன்று மாலை பல புகையிரதங்கள் இரத்துச் செய்யப்படும் அபாயம் காணப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், பணி முடிந்து வீடுகளுக்குச் செல்லும் பல ரயில் பயணிகள் பெரும் அசௌகரியங்களைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

நாடே எதிர்பார்த்திருந்த ரதுபஸ்வல வழக்கின் தீர்ப்பு வெளியானது

வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள்...

மீனவ மக்களுக்கு ஓர் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து...

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க SJB உடன் இணைவு

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து...