follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவித்தல்

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவித்தல்

Published on

அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வீடுகள், வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், கடைகள், வங்கிகள், பொது இடங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான உத்தேச அறிக்கையை இது காட்டுகிறது.

அந்த ஆவணங்கள் கீழே உள்ளன;

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...