இன்றும் 20க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து

289

புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று (05) 20க்கும் மேற்பட்ட புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

அவற்றில், பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் ஒரு புகையிரதமும், முன்னர் ஆசனங்கள் ஒதுக்கப்பட்ட இடத்திலும், அலுவலக புகையிரதமும் இயங்குவதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here