follow the truth

follow the truth

March, 19, 2025
Homeஉலகம்எட்டு பேரினை பலியெடுத்த விவாகரத்து வழக்கு

எட்டு பேரினை பலியெடுத்த விவாகரத்து வழக்கு

Published on

நபர் ஒருவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் ஏனோக் சிட்டி பகுதியில் இருந்து இந்த முக்கியமான செய்தி பதிவாகியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற கொலைக்கு அவரது 40 வயது மனைவி விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கே காரணம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தனது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரைக் கொன்ற பின்னர், 42 வயதுடைய நபரும் அந்த இடத்திலேயே தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான சந்தேக நபர் பெண் மற்றும் ஐந்து குழந்தைகளை சுட்டுக் கொன்றுள்ளார்.

உயிரிழந்த சிறுவர்கள் 4 முதல் 17 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் அவரது மனைவியின் தாயாரும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 400 ஐ தாண்டியது

இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட கண்மூடித்தனமான மிலேச்ச தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 400 ஐ கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார...

ஜோ பைடன் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை நீக்கிய ட்ரம்ப்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு சேவையை தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...

இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 300 பேர் உயிரிழப்பு

காசா பகுதி, தெற்கு லெபனான் மற்றும் தெற்கு சிரியா பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தை உட்பட...