follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுகனடாவிடமிருந்து நிதியுதவி

கனடாவிடமிருந்து நிதியுதவி

Published on

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடா 3 மில்லியன் டாலர் உதவியை வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் IFRC அமைப்பு இணைந்து விடுத்த கோரிக்கைகளுக்கு அமைய இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அதன் கீழ், இந்த நாட்டில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு உணவு, சுகாதாரம், போஷாக்கு சேவைகள், குடிநீர் தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்க முடியும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை

30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு, கொழும்பு...

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 7 நாட்களில் 33,910 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...