மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிராக 69 இலட்சம் கையொப்பங்களைப் பெற்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இன்று (9) சங்கங்களின் பிரதிநிதிகள் பொது மனுவை கையளித்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெறப்பட்ட கையொப்பங்களுடன் கூடிய பாரிய ஆவணமொன்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.