ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை

229

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை எவ்வித முன்னேற்றமும் இன்றி முடிவடைந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள், காணாமற்போனோர், அரசியல் கைதிகள், காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் இங்கு பேசப்பட்டு, அன்றும் இன்றும் அதே நிலைதான் உள்ளது. எந்த முன்னேற்றமும் இல்லை என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here