அடுத்த ஆட்டத்தில் நன்றாக விளையாடுவோம்

431

இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அணித்தலைவர் தசுன் ஷானக மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் சிறப்பாக விளையாடியதாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

இதனால் அடுத்த போட்டியில், அணியில் உள்ள அனைவரும் சிறப்பாக விளையாட வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here