இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அணித்தலைவர் தசுன் ஷானக மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் சிறப்பாக விளையாடியதாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
இதனால் அடுத்த போட்டியில், அணியில் உள்ள அனைவரும் சிறப்பாக விளையாட வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Brilliant 100 skipper @dasunshanaka1 and well played @Patumnissanka18 👏🏽rest of us need to pull our socks up and do better at the next game..
— Kusal Mendis (@KusalMendis13) January 11, 2023