“ரணில் – மஹிந்தவின் நிர்வாணத்தினை நாடே பார்த்தனர்”

1454

ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாணம் நேற்று நாட்டுக்கு தெரியவந்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவிக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கள்ளக் கணவருக்கும் அவரது கள்ள மனைவிக்கும் இடையிலான உறவை தற்போது நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் உண்மையான அபிப்பிராயத்திற்கு பயந்து அரசாங்கம் தேர்தலை எப்படியாவது ஒத்திவைக்க முயல்வதாகவும் நேற்று மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here