உள்ளூராட்சி தேர்தலை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன

487

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் எஸ்.ஜி. மார்ச் புஞ்சிஹேவா 19 ஆம் திகதிக்குள் 340 உள்ளூராட்சி மன்றங்களையும் நிறுவுவதற்கு வழிவகை செய்யும் வகையில் மார்ச் 15 ஆம் திகதிக்கு முன் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here