follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுதேர்தலுக்கு பணம் ஒதுக்க இணக்கம்

தேர்தலுக்கு பணம் ஒதுக்க இணக்கம்

Published on

தேர்தலுக்கு பணம் ஒதுக்குவது அரசியலமைப்பு ரீதியான பொறுப்பு என்பதை திறைசேரி அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இதன்படி, தேர்தலை முறையாக நடத்துவதற்கு நிதி ஒதுக்குவதற்கு திறைசேரி அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...