பாராளுமன்றம் எதிர்வரும் வாரத்தில் நான்கு நாட்களுக்கு கூடும் என பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
இன்று முற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 17, 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நாடாளுமன்றம் கூடவுள்ளது.