follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுதிங்கள் முதல் 30 ரயில் சேவைகள் நிறுத்தம்

திங்கள் முதல் 30 ரயில் சேவைகள் நிறுத்தம்

Published on

செலவைக் குறைக்கும் நோக்கில் 30 குறுகிய ரயில் பயணங்கள் திங்கட்கிழமை (ஜனவரி 16) முதல் இடைநிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

இரத்து செய்யப்படும் ரயில் பயணங்கள் கீழே;

பிரதான மார்க்கம்-18
களனிவெளி மார்க்கம் – 2
கரையோர மார்க்கம் – 8
புத்தளம் மார்க்கம் – 2

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் தேர்தலும் இடம்பெறவுள்ள நிலையில் நாடு மேலும் பொருளாதார சிக்கலில் விழும் என்பது சமூக ஆர்வலர்களது கருத்தாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...